Description
காங்கிரஸை ‘மகாத்மா காங்கிரஸ்’ என்று மாற்ற வேண்டும் என்றும்,காந்தியை மகாத்மா என்றும், தோழர் காந்தி என்றும் எழுதி, பேசிய தந்தை பெரியார்.
பிறகு காங்கிரசையும் காந்தியையும் ஒழிப்பதே என் வேலை என்று கத்துகிறார்.
இது எப்படி நடந்தது? என்ன காரணம்? அந்த உறவின் உராய்வு மற்றும் முறிவின் புள்ளி என்ன என்பதை ஆராய்வதே இப்புத்தகம்.
Reviews
There are no reviews yet.