Description
m
₹130.00
In stock
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான எம்.வி.வெங்கட்ராம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,எட்டு நாவல்கள்,ஆறு குறுநாவல்கள், கட்டுரைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொடர்ந்து எழுதி குவித்ததால் கைநடுக்கம் ஏற்பட்டு, தன் வாழ்வின் கடைசி பதினேழு வருடங்கள் அவரால் எழுத இயலாமல் போனது.
Reviews
There are no reviews yet.