Description
குறைந்த எழுத்துகளில் நிறைய அழுதங்களென்பது எழுத்துச்செரிவைக்காட்டுகின்றது . அதோடு கண்ணீர்த்துளிகள் பிறக்கும் கவிதையில் கண்ணதாசனை நினைவுபடுத்துகிறார். இறக்கப்போகும் மனிதனின் நிலையாமையைச் சுட்டும்போது பட்டினத்தாரை வரவழைக்கிறார் . இப்படி நடப்பியல் நிஜங்களின் உருவங்களை உலவவிடும் அவர் எழுத்தில் கடந்த கால அதிர்வுகளையும் அறிந்துகொள்ளும் கூத்துப்பட்டறையாக இந்நூலை ஆக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.